Latest Videos

திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் புரட்சித்தலைவி அம்மா மருத்துவ முகாமில் 11 பயனாலிகலுக்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருப்பூர் அதிமுக.சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் பூமி பூஜை

பொங்கலூர் ஒன்றிய பகுதியில் தார் சாலை பூமிபூஜை சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் நடந்தன.உடன் ஒன்றிய பெருந்தலைவர் சிவாசலம்,ஊராட்சி மன்ற தலைவர் US.பழனிசாமி,புத்தெரிச்சல் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

புரட்சித்தலைவி அம்மா விவசாயத்திற்காக திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அனை திறக்க உத்தரவிட்டுள்ளார்


சென்னை : விவசாயத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தண்ணீர் திறப்பால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 96,987 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.


திருப்பூர் பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் மின்வாரிய அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் வீரபாண்டி பகுதி 37வது வார்டு K.செட்டிபாளையம் ஏடீ.காலனியில் *தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குருதியை நிறைவேற்றறும்விதமாக* அதிகாரிகளுடன்                   பொதுகளிப்பிடம் மற்றும் பாரதி நகரில்   கழிவுநீர் கால்வாய் மற்றும்  மின்சாரம் கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் அம்மாவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம்

தமிழகத்தின் வளர்ச்சிக்கும்,தமிழக மக்களின் மேமம்பாட்டிற்கும் நிகழ்த்தபட்ட கழக அரசின் சரித்திர சாதனைகளை விளக்கி திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் பல்லடம் சட்டமன்ற தொகுதி, முதலிபாளையத்தில் நடந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் A.நடராஜன் தலைமை தாங்கி அம்மாவின் சாதனையை பொதுமக்களிடம் விளக்கி சிறப்புறையாற்றினார்.

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் பொங்கலூர் ஒன்றிய பகுதியில் குடிநீர் வடிகால் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்,உடன் ஒன்றிய பெருந்தலைவர் சிவாசலம், மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் பொங்கலூர் ஒன்றிய பகுதியில் குடிநீர் வடிகால் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்,உடன் ஒன்றிய பெருந்தலைவர் சிவாசலம், மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடத்தை இன்று திறந்துவைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடத்தை இன்று திறந்துவைத்தார்.

திருப்பூர் மாவட்டம் முதலமைச்சர் ஆனையின் படி விபத்தில் பலியானவர்கலுக்கு நிதியுதவி மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி. இ.ஆ.ப.முன்னிலையில். வீட்டு வசதி வளர்ச்சி துறை அமைச்சர். உடுமலை கே.ராதாகிருஷ்ணன். வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே அரசு உயர்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு 93.51.லட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை சட்ட மன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம்;ஊத்துக்குளி அருகே மொரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறைகட்டுவதற்க்கு 93.51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெருந்துறை சட்டமன்றஉறுப்பினர் தோப்பூ வெங்கடாசலம்அவர்கள் பூமிபூஜையில் கலந்துகொண்டு அடிக்கல்நாட்டினார் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள்,ஆசிரியர்கள்மாணவ மாணவிகள்,அதிமுக கழகநிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.